×

சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். …

The post சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kallakurichi ,
× RELATED சின்னசேலத்தில் பொதுஇடங்களில் குப்பை...