×

சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான பெண்ணுக்கு 3 நாள் போலீஸ் காவல்

சேலம்: சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான போலி இயக்குனரின் உதவியாளராக இருந்த ஜெயஜோதியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த போலி இயக்குனர், உதவியாளர் ஜெயஜோதி கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். …

The post சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான பெண்ணுக்கு 3 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலம் மாநகராட்சி முன்னாள்...