×

சாலையோரம் வசிப்போர் ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண்  இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். சென்னையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், தடுப்பூசி கையிருப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்  எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். …

The post சாலையோரம் வசிப்போர் ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Corporation ,Commissioner ,Chennai ,Corporation Commissioner ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி குழு...