×

சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சமூக நீதியின் தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது. பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சியை பெறுகிறேன் என உரையாற்றினார். …

The post சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Periyar Thital ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...