×

சமூக நீதியின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் நீட் தேர்வு கொண்டு வந்தது ஒன்றிய அரசு: தளி ராமசந்திரன் பேச்சு

சென்னை: சமூக நீதியின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் நீட் தேர்வு கொண்டு வந்தது ஒன்றிய அரசு என தளி ராமசந்திரன் பேசினார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் என கூறினார். …

The post சமூக நீதியின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் நீட் தேர்வு கொண்டு வந்தது ஒன்றிய அரசு: தளி ராமசந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Thali Ramachandran ,Chennai ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு