×

சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் : வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள பரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (30). இவரது மனைவி சுபஸ்ரீ (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடன் ஏற்பட்டதால் அதனை அடைக்க வேண்டி, திவாகர் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றிருந்தார்.ஆனாலும், கடனை அடைக்க முடியாததால் அங்கு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதையடுத்து, சொந்த ஊருக்கே அவரை வரவழைத்து மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தனர்.

The post சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் : வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Angala ,Parameshwari ,Amman ,Temple ,Tirthakuda ,procession ,Erode ,Diwakar ,Parasampalayam ,Puliyampatti ,Erode district ,Sathyamangalam Angala Parameshwari Goddess Temple ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...