×

சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்று ஒரு பெண் வேட்பாளர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இன்று அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்….

The post சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 பேர் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...