×

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஆர்எல்வி நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்ததால் தான் பணியாற்றிய ஓட்டல் அறையில், பொறியியல் பட்டதாரியான சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்….

The post கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Uppilipalayam, Coimbatore district ,Coimbatore ,Uppilipalayam RLV ,Coimbatore district ,Uppilipalayam, Coimbatore ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி