×

கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை: தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தென்னநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் 120 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஆதேஷ், ரவி, நந்தனன் ஆகியோர் பலியாகினர்.  …

The post கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Goa ,Govai ,Thondamuthur ,Goo ,
× RELATED மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்...