×

கோபிசெட்டிபாளையத்தில் அமைத்திருந்த கிரில் கம்பியை பிடித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் தெப்பக்குளத்தில் அமைத்திருந்த கிரில் கம்பியை பிடித்த சிறுவன் மதன்குமார் (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தெப்பக்குளத்தில் அமைத்திருந்த மின் விளக்குகளின் ஒயர்களில் ஏற்பட்ட மின்கசிவால் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்….

The post கோபிசெட்டிபாளையத்தில் அமைத்திருந்த கிரில் கம்பியை பிடித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Madankumar ,Kopichettipalayam Theppakulam ,Theppakulam ,
× RELATED 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம் தனியார் விடுதி மேலாளர் கைது