×

கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என கூறினார். …

The post கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Dinakaran ,
× RELATED வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர்...