×

வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை: வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 430 புள்ளிகள் அதிகரித்து 39,120 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் அதிகரித்து 11,526 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Today is the opening day of the week with the stock markets starting to rise
× RELATED செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை