×

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கர்நாடக அரசு

பெங்களூரு: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டது. மாநிலம் முழுவதும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி வகுப்புகள் ரத்து; 10,11 மற்றும் 12 வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 10,11,12-ம் வகுப்பு மாணவர்களை தவிர இதர மாணவர் தங்கும் விடுதிகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. …

The post கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கர்நாடக அரசு appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை