- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாஹ்
- சென்னை
- சுகாதார அமைச்சர் மற்றும்
- சுகாதார அமைச்சர்
- மகா
- சுப்ரமேனியன்
- எம்ஏ
சென்னை: கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். …
The post கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும்: மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.