×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு எஸ்.ஐ., உள்பட 5 போலீசார் இடம்பெற்றுள்ளனர். …

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Koda ,Nadu ,Chennai ,Koda Nadu ,Krishnamurthy ,Chandrasekhar ,Suresh ,Kodanad ,Dinakaran ,
× RELATED கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு...