×

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உள்ளது. மேலும், மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Kuruvai ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்