×

காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும்: துரைமுருகன் பேச்சு

சென்னை: காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  மேகதாது விவகாரத்தை தமிழ்நாடு சட்டப்படி அணுக வேண்டும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது  உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.  …

The post காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும்: துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Duraimurugan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா...