×

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம்

சென்னை: கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியான பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்….

The post கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை...