×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

சென்னை : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  தியாகராய நகர் நடேசன் சாலை சந்திப்பில் கூடியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். …

The post கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Chennai ,DGP ,Dinakaran ,
× RELATED கனியாமூர் பள்ளி வன்முறை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு