×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

The post கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி appeared first on Dinakaran.

Tags : District Collector ,Shravankumar ,Kallakurichi Private School ,Kallakurichi ,Collector ,Dinakaran ,
× RELATED பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்