×

கல்வராயன்மலையில் மேலும் 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலிசார் அழித்தனர்..

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் மேலும் 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலிசார் அழித்தனர். கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு  வருகிறது என்று தகவல் தெரிவித்துள்ளனர். …

The post கல்வராயன்மலையில் மேலும் 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலிசார் அழித்தனர்.. appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED விஷ சாராயம் அருந்தி உயிரிழப்பு...