×

ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மதுரை: ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கீழடியில் 4-வது கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சி செப்டம்பரில் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் கீழடியில் 5-வது கட்டமாக அகழ்வாராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Rs. Audit Museum,Madurai,Rs 50 crore,Minister,Mafa Pandiarajan
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...