×

ஓணம் பண்டிகையையொட்டி ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து..!!

சென்னை: ஓணம் நன்னாளில் ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என வி.கே.சசிகலா தெரிவித்தார். …

The post ஓணம் பண்டிகையையொட்டி ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Sasikala ,Onam ,CHENNAI ,Onam festival ,
× RELATED பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை...