×

ஒமிக்ரான் அச்சம் : பதற்றத்திற்கான நேரம் இல்லை, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

சென்னை: இரண்டு தவணை தடுப்பூசி, சமூக இடைவெளி, கை கழுவுதல், கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். பதற்றத்திற்கான நேரம் இல்லை, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். …

The post ஒமிக்ரான் அச்சம் : பதற்றத்திற்கான நேரம் இல்லை, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,Chennai ,
× RELATED சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை...