×

ஏரியில் கிடந்த பைக்குகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று பாக்குப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பாக்குப்பேட்டை ஏரிக்கரை அருகே அவர்கள் சென்றபோது அங்கு ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை கண்டனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி மணவாளநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த எண்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  …

The post ஏரியில் கிடந்த பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Manavalanagar ,Udayakumar ,Pakuppet ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு...