×

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதாக கூறி முதியவரிடம் மோசடி செய்த இளம் பெண் கைது

மதுரை: மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதாக கூறி முதியவரிடம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். முதியவர் ஆதிஜெகனாதனிடம் ரூ.68,670 மோசடி செய்ததாக இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். …

The post ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதாக கூறி முதியவரிடம் மோசடி செய்த இளம் பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Adhijaganathan ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு