×

உக்ரைன் – ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் இடையே 4ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

பெலாரஸ்: உக்ரைன் – ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் இடையே 4ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காணொலி வாயிலாக உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். இதுவரை பெலாரஸில் 2முறையும், துருக்கியில் ஒருமுறையும் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. …

The post உக்ரைன் – ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் இடையே 4ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Belarus ,Dinakaran ,
× RELATED “ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணையை ஏவினால்...