×

உக்ரைன் நாட்டுக்கு 300 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

கீவ்: உக்ரைன் நாட்டுக்கு 300 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் கிட்டதட்ட தாக்குதல்களை தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்….

The post உக்ரைன் நாட்டுக்கு 300 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : European Union ,Ukraine ,Kiev ,Russia ,Dinakaran ,
× RELATED கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்