×

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு: வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நாமக்கல்: இலவச வீட்டுமனை பட்டா தருவதில் முறைகேடு நடைபெற்றதால் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாசியர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் கருணாகரனை ஆட்சியர் ஸ்ரேயா சிங் சஸ்பெண்ட் செய்தார். …

The post இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு: வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...