×

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். …

The post இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Pudukottai ,Sri Lanka ,Colombo ,Lankan ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல் வீச்சு