×

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 40% ரசாயன கழிவுகள் அகற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 40% ரசாயன கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாபக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். மீதமுள்ள 60 சதவீத ரசாயன கழிவுகள் 30 நாட்களில் அகற்றப்படும் என்றார்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்....