×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா: 260 பேர் பலி: 37,681 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.41 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.31 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 34,973 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954ஆக உயர்ந்தது.* புதிதாக 260 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,681 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட3,90,646 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் இதுவரை 72,37,84,586 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா: 260 பேர் பலி: 37,681 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Health ,New Delhi ,Health Department ,Dinakaran ,
× RELATED இந்தியா 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த...