×

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்களின் புகார்கள், போலி கணக்குகள், தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் கூறியுள்ளது. …

The post இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலம்...