×

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Temple Administration ,Igort Madurai Branch ,Madurai ,Ikort Madurai Branch ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை,...