×

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்: சீமான்

சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர் பனி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.  …

The post அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்: சீமான் appeared first on Dinakaran.

Tags : Government of Tamalnadu ,Seeman ,Chennai ,Tamalnadu Government ,seaman ,Government of Tamal Nadu ,
× RELATED ‘யாரும் கேள்வி கேட்க கூடாது… இருந்தா...