×

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது என பொறியியல் கலந்தாய்வு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களின் 41 உறுப்புக் கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்று நடத்தும் என முந்தய அரசு கூறியது எனவும் முந்தய ஆட்சியாளர்கள் நிதி எதுவும் ஒதுக்கவில்லை எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். …

The post அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை...