×

அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.16 லட்சம் பறிமுதல்

அரக்கோணம்: அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து அரக்கோணம் வழியாக சென்ற இந்திரா என்ற பெண்ணிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்….

The post அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.16 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Hyderabad ,Dinakaran ,
× RELATED ஆற்காடு, நெமிலி, அரக்கோணத்தில்...