×

அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா  பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.  …

The post அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி appeared first on Dinakaran.

Tags : Palani ,United States ,
× RELATED இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்..!!