×

சேலத்தில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் மாயம்

சேலம்: சேலம் மாவட்டம் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Cauvery River, Salem
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...