அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், தேர்தல் ஆணையத்தை எப்படி வழக்கில் இணைக்க இயலும்?” என பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிச.12 அன்று விசாரணைக்கு வர உள்ளது….

The post அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: