×

அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஜெயகுமார் மனு அளித்தார். அண்ணன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பாதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.  …

The post அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...