×

அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். அண்ணா பெயரில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். …

The post அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Anna ,Chief Minister ,Mu.D. G.K. Stalin ,Chennai ,Tamil Nadu government ,Mukha ,G.K. Stalin ,Anna Memorial Home ,Kangipuram ,
× RELATED “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்”...